Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

20.11.08

காற்றின் முத்தமும் பெருமழையும்...

வாரி அணைத்து
உச்சி முகர்ந்த தாயாய்
காற்றின் முத்தம்...
ஈரம் உணர்ந்த
ஒரு பொழுதில்
பெய்யத் தொடங்கியது
பெரு மழை...

அன்பிற்கும் உண்டோ
அடைக்குந் தாழ்...