ரசிக்கவும்...நனையவும்...
சிறகசைத்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிசிரித்து மலர்ந்தசெந்தாமரைப் பூ மழையில் நனையும் ஒற்றைப் பனை நீயும் நானும்அழகாய்த்தான் இருக்கிறதுஇந்த உலகம்...
Post a Comment
No comments:
Post a Comment