ரசிக்கவும்...நனையவும்...
அன்று ஒரு புதன் கிழமை
அடைமழைக் காலம்
மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை நேரம்
சாலையெங்கும் பூத்துக் கிடந்தன மஞ்சள் மலர்கள்
பர்தா அணிந்த பெண்ணொருத்தி
கடந்து சென்ற பேருந்தின் அடைத்த சன்னல்
திறந்த ஒரு இமைப் பொழுதில்
வெளிச்சம் சிதறி வானவில் ஆனது...
nice poem..this is only imagination or it happened in reality? :-)
Post a Comment
1 comment:
nice poem..this is only imagination or it happened in reality? :-)
Post a Comment