20.11.08

காற்றின் முத்தமும் பெருமழையும்...

வாரி அணைத்து
உச்சி முகர்ந்த தாயாய்
காற்றின் முத்தம்...
ஈரம் உணர்ந்த
ஒரு பொழுதில்
பெய்யத் தொடங்கியது
பெரு மழை...

அன்பிற்கும் உண்டோ
அடைக்குந் தாழ்...

No comments: