26.5.09

வழித்துணை...

யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது...

3 comments:

Rajesh said...

yar veedu varai?

தேவன் மாயம் said...

மிக அருமையாக மழை நிகழ்வை படம்பிடித்துக்க்காட்டியுள்ளீர்.............

Unknown said...

ம​​ழை​யோடு நீங்கள் உறவாடும் அழகு அரு​மை நண்ப​​ரே.. ​தொடரட்டும் உங்கள் பயணம் கவிம​ழை​யோடு.... வாழ்த்துக்கள்