ரசிக்கவும்...நனையவும்...
ஈரம் மிகுந்த
காற்று
மழையின் வரவைச்
சொல்லியது...
மழையோ
நாம் நனைந்த
மழை நாட்களை
நினைவு படுத்தியது...
மழைக் காலம் - நம்
நினைவுகளின் காலம்...
மழையின் ரசிகரே,நம் ரசனை ஒன்று என்பதில் மகிழ்ந்தேன்.. வெளியே மழையும் ஆமோதித்தது.
Post a Comment
1 comment:
மழையின் ரசிகரே,நம் ரசனை ஒன்று என்பதில் மகிழ்ந்தேன்.. வெளியே மழையும் ஆமோதித்தது.
Post a Comment